×

தமிழகம் முழுவதும் மழை பெய்ய இறைவனை வேண்டி யாகம் நடத்தப்பட்டது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் மழை பெய்ய இறைவனை வேண்டி யாகம் நடத்தப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மழைப்பொழிவு அதிகரிக்க தமிழர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும். ஒரு மரம் 100 பேருக்கு ஆக்சிஜனை தரும்; மரம் நடுவதை அனைவரும் கடமையாக செய்ய வேண்டும் என்வும் கூறியுள்ளார்.


Tags : God ,Tamil Nadu ,Minister Jayakumar , Minister of Tamil Nadu, Rain, Yakam and Jayakumar
× RELATED தண்ணீர்… தண்ணீர்…