×

நாகை பார் கவுன்சில் தலைவர் வீட்டிற்கு தீ வைப்பு

நாகை: நாகையில் மாவட்ட பார் கவுன்சில் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான நடேச ஜெயராமன் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ வைத்ததால் வீட்டில் இருந்த பணம், நகை, வழக்கு கோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகின.


Tags : home ,Nagai Bar Council , Nagai, Chairman of the Bar Council
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...