ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் யாகம் நடத்தினார். மழை வேண்டி யாகம் செய்ய ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் யாகம் நடத்தினார்.
Tags : Chenkottayan Yagam , Rain, Minister Sengottaiyan, Yagam