×

நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்

மன்னார்குடி:தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொள்கை பூர்வமாக கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் வரும் ஜூலை 25ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 26ம் தேதி முற்றுகைப் போராட்டமும் நடத்த உள்ளோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.



Tags : Parliament , Parliament, siege struggle
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...