×

பருவமழை பொய்த்ததன் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது : முதல்வர் எடப்பாடி

சென்னை: பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சராசரியை விட மழை குறைவாக பெய்ததால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Tags : places ,Edappadi , Tamil Nadu Water Supply, Chief Minister, Edappadi Palanisamy, Monsoon
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...