×

கிருஷ்ணா - கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. கோரிக்கை

டெல்லி : காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வலியுறுத்தி உள்ளார். கிருஷ்ணா - கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கை விடுத்த அவர், கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளின் முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்  என்றும் கூறினார்.


Tags : MPs ,AIADMK ,Krishna ,Rajya Sabha ,Godavari river , Cauvery Management, Vigila Satyanand, Adhimika MP Krishna - Godavari
× RELATED அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!