×

மாநிலங்களவையில் பீகாரில் முளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் இரங்கல்

டெல்லி : மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலன் சார்ந்து சிந்திக்கக்கூடிய ஒருவரை இழந்துள்ளது அவைக்கு மிகப்பெரிய இழப்பு என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியனுக்கும் பிகாரில் முளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Tags : children ,Rajya Sabha ,Bihar , Rajya Sabha, Rangal, Vasanthi Stanley, Venkaiah Naidu
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்