×

புதுச்சேரி அமைச்சரவை கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை ஜூலை 10 வரை நீட்டிப்பு

டெல்லி :புதுச்சேரி அமைச்சரவை கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை ஜூலை 10 வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம். இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்ற புதுச்சேரி அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக அரசு நிர்வாகத்தில் தேவையின்றி கிரண்பேடி தலையிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.கிரண்பேடியின் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது.

Tags : Puducherry , Puducherry, Cabinet, Policy, Supreme Court, Prohibition, Extension
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...