சென்னை : 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க கேரளா முன்வந்ததை தமிழக அரசு நிராகரித்தது. சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு குடிநீர் வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயார் என கேரளா அறிவித்திருந்தது.இந்நிலையில் தண்ணீர் வேண்டாம் என்று தமிழக அரசு நிராகரித்துள்ளது.