×

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் தவறான கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி உயர்நீதிமன்றத்தில் பதிலளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.


Tags : Group 1 , Group 1 Examination, Cancellation, Case, Judgment
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...