விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பாட்டி, பேத்தி ஆகியோர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாட்டி நாகம்மாள், பேத்தி நந்தினி ஆகியோர் உயிரிழந்தனர்.
Tags : Larry ,Villupuram , Two wheeler, grandmother, granddaughter, death