சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.க்களை கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பும் வரை ஒய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்த ஆணையி்ட்டு்ள்ளது.