×

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.க்களை கொண்டு நிரப்ப உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.க்களை கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பும் வரை ஒய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்த ஆணையி்ட்டு்ள்ளது.  



Tags : Officer ,Rural Administrative ,Tamil Nadu , Order, fill vacant,Grama Niladhari, posts , retired VAOs
× RELATED செலவின பார்வையாளர்களிடம் தேர்தல்...