சென்னை: நடிகர் சங்கத் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி மீது சுவாமி சுங்கரதாஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர். தொடக்கத்தில் இருந்தே தேர்தலை நடத்தும் அதிகாரி சரியாக செயல்படவில்லை என ஐசரி கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தபிறகே தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளதாக கணேஷ் புகார் அளித்தார்.