×

மீன்பிடி தடைக்காலத்தை வேறு மாதங்களுக்கு மாற்ற மீனவர்கள் கோரிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் பரிசீலனை

சென்னை: மீன்பிடி தடைக்காலத்தை வேறு மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என மீனவர்களின் கோரிக்கை பற்றி அமைச்சர் ஜெயக்குமார் பரிசீலனை செய்ய உறுதியளித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்தை மாற்றுவது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களுடன் விவாதிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Tags : Fishermen ,Minister Jayakumar , Fisheries Period, Change, Fishermen, Request, Minister Jayakumar, Review
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...