×

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று என சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது எனவும், தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என கூறினார்.


Tags : country ,election ,Minister Jayakumar , One country, one election, something ,consulted,Minister Jayakumar
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!