×

ஆசிரியை தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் படுகாயம்: போலீசார் விசாரணை

கன்னியாகுமரி: தக்கலை அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் படுகாயம் அடைந்தார். பாடத்தை மனப்பாடம் செய்யாததால் மாணவனை ஆசிரியை தாக்கியதாக அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Tags : student ,teacher attack , Teacher, attacking, plus 2 student, injuries, trial
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...