×

பீகாரில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவக்குழு அமைக்கக் கோரிய வழக்கு: 24-ம் தேதி விசாரணை

பீகார்: பீகாரில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, சிறப்பு மருத்துவக்குழுவை அமைக்கக் கோரிய மனுவை 24-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் மூளைக்காய்ச்சலால் இதுவரை 372 குழந்தைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 93 பேர் உயிரிழந்துள்ளதாக பீகார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court ,team ,Center ,Bihar , Case filed, special medical committee , treatment of meningitis, victims, Bihar
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...