×

கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போராட்டம்

கோவை: கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என எம்.எல்.ஏ. கார்த்திக் தெரிவித்தார்.


Tags : office ,DMK MLA ,Corporation ,Coimbatore ,Karthik , DMK MLA ,blocked, Corporation office ,Coimbatore, Karthik leadership,struggle
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...