×

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணணவர்கள் கழிவறையை பராமரிக்க தண்ணீர் இல்லாததால் அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : schools ,Kanchipuram , Half,day holiday , private schools ,water shortage , Kanchipuram
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...