×

மறைமலை நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்- செங்கல்பட்டு அடுத்த கீழ்க்கரனை மற்றும் மறைமலை நகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். மலைமீது பகுதியை சேர்ந்த ரமேஷ்,அரவிந்த்,கோபி,வெங்கடேசன் ஆகிய 4  பேர் கைதாகியுள்ளனர்.

Tags : persons , Arrested, serial burglary, 4 people, arrested, police, action
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...