×

மானாமதுரை அருகே பெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

சிவகங்கை: மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு்ள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழமையான ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Perumal ,temple ,fifties idols ,Manamadurai 3 , 3 Imbon statues,looted, Perumal temple, Manamadurai
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...