×

2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிப்பு

ராமேஸ்வரம்: 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மேலும் ஏற்றுமதியாகும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி 2 நாட்களாக போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : strike action ,fishermen ,Rameswaram , Rameshwaram,fishermen fishing, after,2 day,strike
× RELATED இலங்கை சிறையிலிருந்து...