×

ஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல் என புகார்

சேலம்: ஆத்தூர் அருகே மேட்டூர் பகுதியில் காரில் சென்ற தொழிலதிபர் சுரேஷ் என்பவர் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மகனை அழைத்துவர சென்ற போது மர்ம நபர்கள் சுரேஷை தாக்கி கடத்திச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Businessman ,Attur , Attur, businessman, kidnapper, complainant
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்