×

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: சுற்றுச்சுழல்துறை அமைச்சர் கருப்பணன் பேட்டி

சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். அம்பத்தூர் ஏரியை ஆய்வு செய்த பின் சுற்றுச்சுழல்துறை அமைச்சர் கருப்பணன் பேட்டியளித்தார்.நீர் குறைவு காரணமாகவே ஏரிகளில் மீன்கள் இறக்கின்றன. ஏரிகளில் மீன்கள் இறப்பதற்கும்,சுற்றுசூழலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமைச்சர் கருப்பணன் கூறினார்.

Tags : Environmental Impact Assessment Center ,Koodankulam , Kudankulam, Nuclear Center, Impact, Minister Karupanan, Interview
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...