×

சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் விசாரணை

சென்னை: சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் விசாரணை நடத்தி வருகின்றன. பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயில்,போலீஸ் பக்ருதீன் ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்திய  நபர்களுடன் தொடர்பா என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Tags : NIA ,Prison Jail Officers ,Chennai , Chennai, Pulwal Prison, NIA Officers, Investigation
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...