×

அயோத்தி பயங்கிரவாதிகள் தாக்குதல் வழக்கு: 4 பேருக்கு ஆயுள்,ஒருவர் விடுதலை

டெல்லி: அயோத்தியில் 2005 ஜூலை 5ல் பயங்கிரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பிரக்யராஜ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்இந்த தாக்குதல் வழக்கில் ஒருவரை விடுதலை செய்துஉத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Ayodhya , Ayodhya, Terrorists, Attack, Case, 4 people, Life
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்