×

தமிழகம் முழுவதும் வீதிகளில் குடத்துடன் மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு காரணம் அதிமுக: திமுக பொருளாளர் துரைமுருகன்

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீதிகளில் குடத்துடன் மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு அதிமுக தான்  காரணம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். திருச்சி, ஈரோடு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது மட்டுமே தீர்வு என்றும் கூறியுள்ளார்.

Tags : Duramurugan ,streets ,Tamilnadu ,DMK ,AIADMK , Tamil Nadu, AIADMK, DMK, Treasurer Duraimurugan
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...