சென்னை: ஆவடி மாநகராட்சிக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கும் முடிவு உடனே அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சி ஆவடி ஆகும்.
Tags : Government ,Tamilnadu ,Aadi Corporation , Awadi, Corporation, Government, Tamil Nadu Government