சென்னை: சென்னையில் மழைப்பொழிவு இல்லை, இது சோதனையான ஒரு தருணம் என அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இந்த குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.