×

மயிலாடுதுறையில் அடையாளம் தெரியாத நபரால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மண்டை உடைப்பு

நாகை : நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியின் போது அடையாளம் தெரியாத நபரால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மணிகண்டனின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

Tags : death ,guards ,security guard ,Mayiladuthurai , Mayiladuthurai, Defense Service, Guard, Skull Break
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா