×

நெய்வேலி அருகே பொதுமக்கள் மற்றும் போலீஸ் இடையே வாக்குவாதம்

நெய்வேலி: நெய்வேலி அருகே தாண்டவன் குப்பத்தில் பொதுமக்கள் மற்றும் போலீஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து தாண்டவன் குப்பத்துக்கு வந்த தாசில்தார் கவியரசு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடித்து வைத்தார். சுரங்க விரிவாக்க பணிக்காக வீடுகளை காலி செய்ய வந்த போலீசை குடியிருப்பு பகுதி மக்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Tags : civilians ,Neyveli , Neyveli, public, police, advocacy
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...