×

பீகாரில் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலால் 108 குழந்தைகள் உயிரிழப்பு: முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு

பீகார்: பீகாரில் மூளைக்காய்ச்சலால் 108 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மூளைக்காய்ச்சலால் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில்89 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 19 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Tags : children ,hospital ,Bihar ,Srikrishna , Bihar, Srikrishna hospital, meningitis, children, death, CM Nitish Kumar, study
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்