×

மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியான வழக்கு நாளை விசாரணை: உச்சநீதிமன்றம்

டெல்லி: அமித்ஷா, ஸ்மிருதி ராணி ஆகியோரால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. குஜராத் காங்கிரஸ் தலைவர் பர்ஸ் பாய் தனானி தொடர்ந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமித்ஷா, ஸ்மிருதி ராணி மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Rajya Sabha ,trial ,Supreme Court , Member of State House, case, tomorrow hearing, Supreme Court
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...