×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். முதல் முறை ரூ.25 ஆயிரம், 2 வது முறை ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : companies , Barrier, plastic, firm, fine
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...