×

சென்னையில் கொள்ளையனிடம் 177 சவரன் நகை பறிமுதல்

சென்னை: பீரோ புல்லிங் கொள்ளையன் நாகமணியிடம் இருந்து 177 சவரன் நகையை சென்னை போலீஸ் மீட்டுள்ளது. மடிப்பாக்கத்தில் வீடுகளில் ஜன்னல் வழியே பீரோவை இழுத்து கொள்ளையடித்தவன் செஞ்சியை சேர்ந்த நாகமணி ஆவான். சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாகமணியிடம் இருந்து 177 சவரன் நகையை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Tags : jewelery ,robber ,Chennai , Chennai, robbery, 177 shaving jewelry, confiscation
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...