சென்னை: இயக்குனர் ரஞ்சித் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் உதயபானு மனு அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு எதிராக சென்னை டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.