×

தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம்: சகாயம் ஐ.ஏ.எஸ்

சென்னை: தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் என சகாயம் ஐ.ஏ.எஸ் பேட்டி அளித்துள்ளார். சென்னையை சுற்றியுள்ள 1,500 ஏரிகளை சீரமைக்க 20 ஆண்டுகள் முன்பே பரிந்துரை செய்தேன், ஆனால் அரசு சீர்செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.

Tags : government ,IAY , Water issue, help IAS
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...