×

மதுரையில் இருதரப்பினக்கிடையே மோதல்: 4 பேர் படுகாயம்

மதுரை: மதுரை மேலூர் தாலுகா கொடுக்காப்பட்டியில் இருதரப்பினரும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்பு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ரம்பு நிலைக்குறித்து மருத்துவர்கள் அறிவிக்காததால் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அறிவிப்பை வெளியிட்டனர். காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Tags : clash ,Madurai , Madurai, two sides, conflict, 4 people, injuries
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...