குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்ட விவகாரம்: ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு
12:01 pm Jun 17, 2019 |
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்ட விவகாரத்தால், ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி பதில் அளித்துள்ளனர்.