×

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள்: அமைச்சர் வேலுமணி பேட்டி

சென்னை: சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் என  அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். சென்னையில் எந்த ஐ.டி. நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்லவில்லை, ஓட்டல்கள் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை எனவும் கூறியுள்ளார். குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசி வருகிறார்.



Tags : Minister Velumani ,Chennai , Chennai, Water Famine, Minister Velumani
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...