×

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. பட்டினம்பாக்கம் அம்பேத்கார் பல்கலை கழகத்தில் காலை 9.30 மணிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். இன்று முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் சட்டப் பல்கலை. கலந்தாய்வு நடைபெற உள்ளது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு 19ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

Tags : Ambedkar Law University Student Admissions Consultation , Started, Ambedkar Law University, Student Admission, Consultation
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...