×

மக்கள் நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : தற்போதைய நாடளுமன்ற கூட்டத்தொடர் சிறப்புக்குரியதாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 17-வது மக்களவையின் முதல் கூட்டுத்தொடரை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.மக்கள் நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags : speech ,Modi ,Parliament House , Parliamentary Complex, Prime Minister Modi
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...