×

ஜோலார்பேட்டை அருகே 1,400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: 4 பேர் கைது

வேலூர்: வேலூர் ஜோலார்பேட்டை அருகே 1,400 லிட்டர் எரிசாராயத்தை தாமலேரிமுத்தூர் பகுதிக்கு மினிலாரியில் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினி லாரியை மடக்கி பிடித்து பூபாலன், ஜெயக்குமார், ரகு, ரமேஷ் ஆகியோரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

Tags : Jolarpettai , Jolarpet, Energy, Confiscation, 4 People, Arrested
× RELATED பெங்களூரு ரயில் போக்குவரத்தில் மாற்றம்