×

3 மாதமாக ஊதியம் வழங்காததால் மதுரை வக்பு வாரிய கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை: மதுரையில் வக்பு வாரிய கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 மாதமாக கல்லூரி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என பேராசிரியர்கள் குற்றசாட்டு கூறியுள்ளனர்.


Tags : Waqbar Board ,Womens College Professionals , Salary, Madurai, Wakbai Board of Trustees, Professors Struggle
× RELATED யானை தாக்கி விவசாயி பலி