×

வேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம்

வேலூர்: ஆம்பூர் அடுத்த சோலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பெங்களூரில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்து சாலையில் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. காயமடைந்த அனைவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : road accident ,Vellore , Vellore, road accident
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு