×

சென்னையில் கல்லூரிகள் இன்று திறக்க உள்ளதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு

சென்னை: கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் இன்று திறக்க உள்ளதையொட்டி சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பச்சையப்பன், நந்தனம், மாநிலக் கல்லூரி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : colleges ,Chennai , Chennai, colleges, police, surveillance
× RELATED மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!:...