×

கோயம்பேட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம்

சென்னை: கோயம்பேட்டில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். கோயம்பேட்டில் நடந்த விபத்தில் காளியம்மாள் என்பவர் உயிரிழந்தார்; மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : road accident ,Koyambedu , Coimbatore, road accident, woman death
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...