×

அமெரிக்காவிடமிருந்து, 30 சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்த பணி திட்டத்தை இந்திய பாதுகாப்புத்துறை இறுதி செய்கிறது

புதுடில்லி : அமெரிக்காவிடமிருந்து, 30 ஆயுதம் தாங்கிய சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்த பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இந்திய பாதுகாப்புத்துறை இறுதி செய்திருக்கிறது. அமெரிக்காவிடமிருந்து, ஆளில்லா ஆயுதம் தாங்கிய 30 சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்கான பணிகளை இறுதி செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியா-அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : purchase ,Indian Defense Department ,ce ,US , USA, 30 Sea Guardian, Drone, Project, Indian Defense Department, Final
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு