ஈரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு
02:54 pm Jun 16, 2019 |
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே தொட்டிபாளையம் பிரிவில் 3 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். குழந்தை, பெண் உட்பட 4 பேர் படுகாயத்துடன் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : Gobichettipalayam, two wheeler, collision, two, deaths