×

பீகார் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு

பீகார்: பீகாரில் முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயால் 80 குழந்தைகள் உயிரிழந்த  ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


Tags : Harshavardhan ,hospital ,Bihar , Harshvardhan, Minister of State for Bihar, Hospital, Union, Health, Inspection
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...